Happy ending

Vignesh Marimuthu | February 2, 2023

கடுங்குளிர் காதல் இரவு அது

யார் கைகள் யார் கால்கள் என்று கூட தெரியாது இருவரும் ஒன்றாகி கொண்டிருந்த காதல் இரவு அது.

காமம் என்றால் உச்சு கொட்டி சுளித்து கொண்ட அவள் இதழ்கள், எங்கெங்கோ இச்சு கொட்டி கொண்டு இருந்த காதல் இரவு அது.

மோக முனங்கல் சங்கீதம் கேட்டு அவள் காதருகே கவ்விய போது ஒரு கவிதை யோசனை வந்தது.

சட்டென்று உதறி எழுந்து பேப்பர் பேனாவோடு அமர்ந்து எழுதினேன்.

கவிதையின் தலைப்பு...Happy ending.

Share on